<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>3 ஆம் நீதிபதி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/3-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 25 Jun 2025 01:56:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>3 ஆம் நீதிபதி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு : திருப்பரங்குன்ற மலை வழக்கு 3 ஆம் நீதிபதிக்கு மாற்றம்</title>
		<link>https://patrikai.com/tiruparangkundra-vase-to-be-transferred-to-3-rd-judge-because-of-different-judtements-by-2-judges/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 01:56:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 rd Judge]]></category>
		<category><![CDATA[3 ஆம் நீதிபதி]]></category>
		<category><![CDATA[different judgements]]></category>
		<category><![CDATA[Madurai HC]]></category>
		<category><![CDATA[Tirupparangundram case.]]></category>
		<category><![CDATA[திருப்பரங்குன்றம் வழக்கு]]></category>
		<category><![CDATA[மதுரை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மாறுபட்ட தீர்ப்புகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330281</guid>

					<description><![CDATA[மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் திருப்பரங்குன்ற மலை வழக்கு 3 ஆம் நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி (ஆடு, கோழிகள் பலி) கொடுக்க கூடாது என இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட பாதுகாப்பு அளிக்கப்பட்டுமலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக்கூடாது என்று போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த 3ஆம் நீதிபதி</title>
		<link>https://patrikai.com/3rd-judte-post-poned-senthil-balaji-case-enquiry-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jul 2023 12:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 ஆம் நீதிபதி]]></category>
		<category><![CDATA[3rd judge]]></category>
		<category><![CDATA[case enquiry]]></category>
		<category><![CDATA[Postponed]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[வழக்கு விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262124</guid>

					<description><![CDATA[சென்னை நாளைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை 3 ஆம் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். எனவே இந்த வழக்கு 3-ஆம் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-ஆம் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
