<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>2nd day &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/2nd-day/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 21 Jan 2026 04:58:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>2nd day &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் &#8211; மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!</title>
		<link>https://patrikai.com/legislative-assembly-session-2nd-day-condolence-resolution-passed-for-deceased-prominent-personalities/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 05:02:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[2வது நாள்]]></category>
		<category><![CDATA[condolence resolution passed]]></category>
		<category><![CDATA[deceased prominent personalities]]></category>
		<category><![CDATA[Legislative Assembly session]]></category>
		<category><![CDATA[இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றக் கூட்டத்தொடர்]]></category>
		<category><![CDATA[மறைந்த முக்கிய பிரமுகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340885</guid>

					<description><![CDATA[சென்னை: சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே வெளியேறினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து சபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில்  ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் முயற்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வைகை ஆற்றில் தொடரும் வெள்ளம் : இணைப்பு சாலைகள் துண்டிப்பு</title>
		<link>https://patrikai.com/link-road-are-cut-due-to-continuus-flood-in-vaigai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 12 May 2024 03:42:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Link Roads]]></category>
		<category><![CDATA[Vaigai River]]></category>
		<category><![CDATA[இணைப்புச் சாலைகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<category><![CDATA[வைகை ஆறு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1295493</guid>

					<description><![CDATA[மதுரை தொடர்ந்து 2 ஆம் நாளாக வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நேற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கவோ, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2 ஆம் நாளாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை</title>
		<link>https://patrikai.com/bathing-banned-in-courtalam-for-2nd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Dec 2023 02:31:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Courtalam]]></category>
		<category><![CDATA[இரண்டாம் நாள்]]></category>
		<category><![CDATA[குளிக்கத் தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277723</guid>

					<description><![CDATA[குற்றாலம் தொடர் கன மழை காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பொதுவாக அருவியில் தண்ணீர் வரத்துச் சீராக இருக்கும்போது, சுற்றுலாப்பயணிகளுக்குக் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இரண்டு நாட்களாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை</title>
		<link>https://patrikai.com/e-d-raid-cotntinues-at-pudukottai-and-dindigul-for-2nd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Sep 2023 03:20:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[2ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[Dindigul]]></category>
		<category><![CDATA[ED]]></category>
		<category><![CDATA[Pudukottai]]></category>
		<category><![CDATA[raid]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<category><![CDATA[திண்டுக்கல்]]></category>
		<category><![CDATA[புதுக்கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1269520</guid>

					<description><![CDATA[திண்டுக்கல் இன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உள்ள நிலையில் சோதனை நடக்கிறது. இந்த சோதனை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் ரத்தினம் எங்கிருக்கிறார் என்ற விவரம் இல்லை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் : கூடங்குளத்தில் தீவிர மீட்புப்பணி</title>
		<link>https://patrikai.com/intensive-resuce-operation-of-floating-ship-at-koodangulam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Sep 2023 03:08:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[Aromic power station]]></category>
		<category><![CDATA[Floating ships]]></category>
		<category><![CDATA[Koodangulam]]></category>
		<category><![CDATA[rescue operation]]></category>
		<category><![CDATA[அணு மின் நிலையம்]]></category>
		<category><![CDATA[கூடங்குளம்]]></category>
		<category><![CDATA[மிதவைக் கப்பல்]]></category>
		<category><![CDATA[மீட்புப் பணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1269262</guid>

					<description><![CDATA[கூடங்குளம் தொடர்ந்து 2 ஆம் நாளாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. மேலும் 4, 5-ம் அணு உலைக்கான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2 ஆம் நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை</title>
		<link>https://patrikai.com/ed-enquired-senthil-balaji-for-the-2nd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Aug 2023 03:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[2ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[Enquiry]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[yesterday]]></category>
		<category><![CDATA[அமலக்கத்துற]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நேற்று]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265617</guid>

					<description><![CDATA[சென்னை நேற்று 2 ஆம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2 ஆம் நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு</title>
		<link>https://patrikai.com/archealogical-testing-at-gyanavapi-mosque-for-2nd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Aug 2023 11:44:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[2ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[Archealogical test]]></category>
		<category><![CDATA[Gyanavapi]]></category>
		<category><![CDATA[Varanasi]]></category>
		<category><![CDATA[ஞானவாபி]]></category>
		<category><![CDATA[தொல்லியல் ஆய்வு]]></category>
		<category><![CDATA[வாரணாசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265240</guid>

					<description><![CDATA[வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது. வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்குக் காலை 8 மணி மணிக்கு வந்து 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். ஞானவாபி மசூதியில் இன்று தொல்லியல் துறையைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
