<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>2G Case &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/2g-case/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 02 May 2024 07:54:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>2G Case &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;இது தவறு&#8217;: 2G வழக்கின் தீர்ப்பை தெளிவுபடுத்தக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!</title>
		<link>https://patrikai.com/misconceived-supreme-court-registry-rejects-centres-application-to-clarify-2g-case-verdict-for-administrative-allotment-of-spectrum/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 02 May 2024 08:00:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['Misconceived']]></category>
		<category><![CDATA[2G Case]]></category>
		<category><![CDATA[2G Case Verdict]]></category>
		<category><![CDATA[Administrative Allotment Of Spectrum]]></category>
		<category><![CDATA[Centre's Application To Clarify 2G Case Verdict]]></category>
		<category><![CDATA[Supreme Court Registrar Rejected]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294468</guid>

					<description><![CDATA[டெல்லி: 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகவும், இது தவறான கருத்து என கூறி  உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்துள்ளார். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தால்,  ஆ.ராஜா, கனிமொழி உள்பட சிலர்  விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடங்காப்பிடாரி அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் காட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/the-court-should-control-the-enforcement-department-karthi-chidambaram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Mar 2024 07:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2G Case]]></category>
		<category><![CDATA[2ஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[court should control the enforcement department]]></category>
		<category><![CDATA[Karthi Chidambaram]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[அடங்காபிடாரி அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்]]></category>
		<category><![CDATA[கார்த்தி சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290557</guid>

					<description><![CDATA[சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,  அடங்காப்பிடாரியாக  அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என காட்டமாக கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும்  தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்தியஅரசின் அமைப்புகள், எதிர்க்கட்சியினரை குறிவைத்து தூக்கி வருகின்றன. டெல்லி மதுபான கொள்ளை வழக்கில், 9முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
