Tag:

நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக…

இந்தி எதிர்ப்பு போராட்டம் – காங்கிரஸ் பங்கேற்காது

சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்னேஷ் சிவன் – நயன்தாரா சந்தித்து பேசினார். நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் வருகிற 9…

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால்…

கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது – சூர்யா

சென்னை: கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா…

அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது -அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக…

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் – செல்லூர் ராஜூ

சென்னை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள்…

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் – தமிழக அரசு அரசாணை

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக…