வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 17 குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக பலி! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை….
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி, 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அனைவரும் பலியாகி உள்ளனர், 291 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர் என கேரள முதலமைச்சர்…