2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்
டெல்லி: 2026 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு…