Tag: +2

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக்…

பயிர்கள் கருகின!: 2 நாட்களில் 19 விவசாயிகள் பலி!

திருச்சி: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி திருச்சியில் மரணமடைந்தார். நேற்றும் இன்றும் மட்டும் 19 விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.…

ஜனவரி 2: பொ.செ. ஆகிறார் சசிகலா?

நியூஸ்பாண்ட் இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி.…

நோ டென்ஷன்! வீடு தேடி வரும் 2000 ரூபாய்!

செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: 2 : சத்தியவதி: துரை. நாகராஜன்

யமுனை நதியில் படகு செலுத்தும் சத்யவதியைப் பார்த்த சந்தனு – கண்களால் அவளை வேட்டையாடினான். மிருக வேட்டைக்கு வந்தவன், கன்னி வேட்டையில் ஈடுபட்டான். ஆறடியைத் தொட்டுவிடும் உயரத்தில்…

வாங்க.. தமிழ் பழகலாம்: அத்தியாயம் 2: என். சொக்கன்

தோட்டத்தில் அவரைக்கொடி போட்டிருக்கிறோம். அது கம்பிலே ஏறிக் கூரையில் படர்கிறது. காதலன் வெளியூர் கிளம்புகிறான், காதலி மேனியில் பசலை படர்கிறது. இந்தப் ‘படர்’/’படர்தல்’ ஓர் அழகான சொல்.…

இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில்!

டில்லி: தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகம் பெற்றிருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 25-ம் தேதி பந்த்

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே…

கானுயிர்களின் சுயமரியாதையை மதிப்போம்! : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 2 மனிதன் வன்மம் கொண்ட மிருகமாகி விட்டான். அவனது வன்மத்தின் முன் வன விலங்குகள் மண்டியிட்டுக் கெஞ்சும் நிலை உருவாகி வருகிறது. மனிதன் வன…

அண்ணா பல்கலையில்  கெமிக்கல் புகையால் இருவர் பலி

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி…