சென்னை: சென்னை அருகே கடத்தப்பட இருந்த ரூ. 25கோடி மதிப்பிலான பச்சைகல் லிங்கம் சிலை தடுப்பு காவல்துறையால் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பூந்தமல்லி அருகே தொன்மையான ...
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில், புகையிலைப் பொருட்களான குட்கா, பான்மசாலா...
கோவை
கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில்...
வாரனாசி
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக வாரணாசியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் பல மொழிகளில் நடைபெறும் இந்த...
கோவை: கேரளாவில் ரூ.2000 நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கோவையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளக்நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் நடந்தது நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. தற்போது அதைப்...
குண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாட்சேப்பள்ளியில் உள்ள வங்கி ஒன்றின் கீழ் தளத்தில் ஏடிஎம்...
சிகார்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி மிரட்டி ஜெய்ஸ்ரீராம் மற்றும் மோடி வாழ்க எனச் சொல்ல வற்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் 52 வயதான...
கோவை
கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை நகரில் கடந்த 4 ஆம் தேதி...
பாட்னா
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இந்து அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் கடந்த 21 ஆம்...