சென்னை: தமிழ்நாட்டில் 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேதிகளை அரசு தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று குறைந்ததும், கடந்த செப்டம்பர் 1ந்தேதி முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம்...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 14,30,00 பேர்...
டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி மாதல்...
சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு...
திருச்சி: தமிழ்வழிக் கல்வி பயிலும் பிற மாநில மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை முழுமையாக ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர்...
சென்னை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அகில இந்திய...
ஐதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதுவரை நடந்த...
சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு...
சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அது பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏன் இந்த ஆட்சேபனைகள்...
சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா லாக்டவுனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றின் பாதிப்பு குறையாததால்,...