Tag: 10

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

பிப்ரவரி 2ல் வெளியாகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

10, 12ம் வகுப்புக்காக திறப்பு: சென்னையில் 70 மாநகராட்சி பள்ளிகள் நாளை இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளும்நாளை இயங்கும் என…

10, 12ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு: கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள், பேருந்து பாஸ், சீருடை உள்பட முக்கிய அறிவிப்புகள் விவரம்…

சென்னை: தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு நாளை 10, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, மாணாக்கர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா நெறிமுறைகள், பஸ்…

டெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

புதுடெல்லி: டெல்லியில் சுமார் 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டெல்லியில்…

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு…

2021 ஜனவரி முதல் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை 10% வரை உயர்வு

டில்லி வரும் ஜனவரி மாதம் முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை 10% வரை உயர உள்ளது. கொரோனா ஊரடங்கால் டிவி பேனல்கள் போன்ற…

கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை நடப்பது உறுதி: ஸ்டாலின்

சென்னை: அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடர்வது நடைபெறுவது உறுதி என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,…

இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது

குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது…