Tag: 10 years’ jail

தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

டெல்லி: பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.…