கோலாப்பூர்
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை முதல் முழு அடைப்பு அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
டில்லி
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக இந்திய அரசு 2...
கடலூர்
இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகும். வீராணம் ஏரி கடலூர் மாவட்டம்...
காபூல்
ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு 600 பேர் மட்டுமே உள்ளனர். அங்கு காபூல்...