<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>1 &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/1/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 15 Feb 2023 11:16:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>1 &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கிரிக்கெட் : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அனைத்து விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி</title>
		<link>https://patrikai.com/team-india-claims-top-spot-in-all-formats-of-cricket-after-becoming-world-no-1-test-side/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Feb 2023 11:16:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[Team India]]></category>
		<category><![CDATA[Test Side]]></category>
		<category><![CDATA[Test Team]]></category>
		<category><![CDATA[Top ranking]]></category>
		<category><![CDATA[Top spot]]></category>
		<category><![CDATA[World No]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1250731</guid>

					<description><![CDATA[ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது, ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இம்மாதம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மேற்குவங்கத்தில் முறைகேடாக ஆசிரியர் பணி நியமனம் பெற்ற 1,911 பேர் பணி நீக்கம்! நீதிமன்றம் அதிரடி</title>
		<link>https://patrikai.com/calcutta-hc-cancels-appointment-of-1911-school-staff-in-bengal-recruitment-scam/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Feb 2023 05:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[911 school staff]]></category>
		<category><![CDATA[Calcutta HC cancels appointment]]></category>
		<category><![CDATA[west Bengal recruitment scam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1250200</guid>

					<description><![CDATA[கொல்கத்தா: மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், முறைகேடாக பணி நியமனம் பெற்ற 1911 ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி அதிர்ச்சி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தில்  பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெரும்  ஊழல் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்த பார்த்தா சாட்டர்ஜி  மற்றும் அவருக்கு உதவியாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று நடக்கிறது குரூப் 1 முதல் நிலைத் தேர்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/group-1-first-level-examination/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Nov 2022 01:05:40 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[first]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தேர்வு]]></category>
		<category><![CDATA[முதல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1239272</guid>

					<description><![CDATA[சென்னை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்வில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. காலை 9:30 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வில், 175 கேள்விகள் பட்டப் படிப்பு தரத்திலும், 25 கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் இடம் பெற உள்ளன&#8230;.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழப்பு</title>
		<link>https://patrikai.com/rasgullas-fight-1-dead/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 01:42:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1236040</guid>

					<description><![CDATA[உத்தரபிரதேசம்: ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதாக மணமகள் தரப்பினர் தெரிவித்ததை அடுத்து இரு வீட்டார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சன்னி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று வெளியாகிறது பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள்</title>
		<link>https://patrikai.com/plus-1-supplementary-exam-result/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2022 01:25:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1227711</guid>

					<description><![CDATA[சென்னை: பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த முடிவுகளை அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் மூன்று மணி முதல் மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்</title>
		<link>https://patrikai.com/tnpsc-group-1-exam-last-date/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Aug 2022 08:39:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1227355</guid>

					<description><![CDATA[சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜூன் 1: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்</title>
		<link>https://patrikai.com/june-1-todays-petrol-and-diesel-situation/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jun 2022 01:19:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[and]]></category>
		<category><![CDATA[diesel]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[petrol]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[டீசல்]]></category>
		<category><![CDATA[பெட்ரோல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1214963</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையானது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி திவீரம்</title>
		<link>https://patrikai.com/work-on-erecting-a-statue-of-karunanidhi-at-an-estimated-cost-of-rs-1-56-crore-is-in-full-swin/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Apr 2022 02:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[a]]></category>
		<category><![CDATA[at]]></category>
		<category><![CDATA[crore]]></category>
		<category><![CDATA[in]]></category>
		<category><![CDATA[Is]]></category>
		<category><![CDATA[karunanidhi]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[of]]></category>
		<category><![CDATA[on]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[rs]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[கருணாநிதி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1209701</guid>

					<description><![CDATA[சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கருணாநிதி சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முதலமைச்சர் அறிவித்த அன்றே தொடங்கப்பட்டது. இந்நிலையில், கருணாநிதி சிலை, பீடம் உள்ளிட்ட பணிகள் சுமார் ரூ.156 இலட்சம் மதிப்பில் நடைபெறுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை</title>
		<link>https://patrikai.com/automatic-single-window-building-permit-system-effective-may-1/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 02:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[முதல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1207870</guid>

					<description><![CDATA[சென்னை: தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கட்டடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என்றும், உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தொடர் விடுமுறையையொட்டி இன்று 1,200 சிறப்புப் பேருந்துகள்</title>
		<link>https://patrikai.com/1200-special-buses-today-for-the-holiday-season/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Apr 2022 00:58:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[The]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1206569</guid>

					<description><![CDATA[சென்னை: தொடர் விடுமுறையையொட்டி இன்று 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல்17-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
