<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஸ்டாலின் கோரிக்கை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Sep 2025 02:53:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஸ்டாலின் கோரிக்கை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்! மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/mps-constituency-development-fund-should-increase-to-rs-10-crore-chief-minister-stalins-request-to-the-central-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 02:53:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[MPs constituency development fund]]></category>
		<category><![CDATA[should increase to Rs. 10 crore]]></category>
		<category><![CDATA[stalin request]]></category>
		<category><![CDATA[எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் கோரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335896</guid>

					<description><![CDATA[சென்னை: எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள  அரசின் செய்திக்குறிப்பில் , சென்னை தலைமைச் செயலகத்தில்  நேற்று (செப் 19)  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஏன் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது! ஆளுநர் கூறும் காரணம் என்ன?</title>
		<link>https://patrikai.com/ponmudi-cannot-be-sworn-as-minister-governor-ravi-rejected-chief-ministers-request/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Mar 2024 03:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister]]></category>
		<category><![CDATA[Governor Ravi rejected]]></category>
		<category><![CDATA[Ponmudi]]></category>
		<category><![CDATA[Ponmudi asset case]]></category>
		<category><![CDATA[stalin request]]></category>
		<category><![CDATA[ஆளுநர் ரவி நிராகரிப்பு]]></category>
		<category><![CDATA[பொன்முடி]]></category>
		<category><![CDATA[பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் கோரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289818</guid>

					<description><![CDATA[சென்னை: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதலமைச்சரின் கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையை இடைக்காலமாகத்தான் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவருக்கு அமைச்சராக பதவி வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம்  இடைநிறுத்தம் மட்டுமே செய்துள்ளது. அவரது தண்டனையை முழுமையாக நிறுத்தி வைகாகதவரையோ அல்லது ரத்து செய்யும் வரையோ  அவர் சட்டமன்ற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
