Tag: வைகுண்ட ஏகாதசி

இன்று திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு…

இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்களால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி…

ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நிற்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாட்கள் நின்று செல்லும் இரு விரைவு ரயில்கள்

திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் இரு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்…

வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது என்றும், தமிழக கோவலில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்தது அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்…

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி…

வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் முக்கவசம் அணிய வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித…

ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம்!

திருப்பதி: ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில்…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம்…