தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு
வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…
வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…
டில்லி இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதாக கூறியாதாக டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் தேசிய பேரிடர்…
சென்னை இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று கனமழை மற்றும்…
சென்னை: வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு காரணமாக ரேசன் கடை ஊழியரை ஒருவர் கத்தியால் வெட்டினார். அவரது வாயில் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில்…
சென்னை நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் வேளச்சேரியில் ரூ. 6000 நிவாரண நிதி வழங்குவதைத் தொடங்கி வைக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட…
சென்னை தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதி மக்களுக்கு தமிழக…