<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வழக்குப்பதிவ் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 23 Jun 2024 11:55:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>வழக்குப்பதிவ் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிபிஐ  நீட் தேர்வு முறைகேடு குறித்து வழக்குப்பதிவு</title>
		<link>https://patrikai.com/cbi-filed-case-aginst-neet-scam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 11:55:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[case filed]]></category>
		<category><![CDATA[CBI]]></category>
		<category><![CDATA[NEET Scam]]></category>
		<category><![CDATA[சிபிஐ]]></category>
		<category><![CDATA[நீட் முறைகேடு]]></category>
		<category><![CDATA[வழக்குப்பதிவ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299467</guid>

					<description><![CDATA[டெல்லி சிபிஐ நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. நாடெங்கும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
