ஒரு மாதத்தில் 21 கொலைகள்: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெரிதும் தலைதூக்கியுள்ளது! அண்ணாமலை
திருநெல்வேலி: கடந்த ஒரு மாதத்தில் தென்தமிழகத்தில் மட்டும் 21 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூலிப்படையின்…