2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா
பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…