மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்! ஆர்பிஐ தகவல்…
டெல்லி: மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை…