<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ராகுல் காந்தி கடிதம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 18 Sep 2025 05:53:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ராகுல் காந்தி கடிதம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரூ.1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும்! ராகுல்காந்தி&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-1600-crore-is-injustice-punjab-suffers-rs-20000-crore-loss-rahul-gandhis-letter-to-prime-minister-modi/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Sep 2025 05:53:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Punjab suffers Rs. 20000 crore loss]]></category>
		<category><![CDATA[Rahul Gandhi Letter]]></category>
		<category><![CDATA[rime Minister Modi]]></category>
		<category><![CDATA[Rs. 20000 need]]></category>
		<category><![CDATA[Rs.1600 crore is Injustice]]></category>
		<category><![CDATA[பஞ்சாப் ரூ.20000 கோடி இழப்பு]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி கடிதம்]]></category>
		<category><![CDATA[ரூ.1600 கோடி அநீதி]]></category>
		<category><![CDATA[ரூ.2ஆயிரம் கோடி தேவை.]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335816</guid>

					<description><![CDATA[சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள  ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். பஞ்சாப்பில் இம்மாத தொடக்கத்தில் சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இமாச்சல், காஷ்மீரில் மேகவெடிப்பால் சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பஞ்சாப்பிலும் தொடர் கனமழையால் குருதாஸ்பூர், அமிர்தசரஸ், கபுர்தலா, பதன்கோட், ஹோஷியார்பூர், பெரோஸ்பூர் உள்ளிட்ட பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அமைச்சருக்கு தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து ராகுல் காந்தி கடிதம்</title>
		<link>https://patrikai.com/rahul-gandhi-wrote-letter-to-central-minister-regardint-tn-fishermen-release/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Sep 2024 02:45:36 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Rahul Gandhi Letter]]></category>
		<category><![CDATA[release]]></category>
		<category><![CDATA[tn fishermen]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி கடிதம்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307479</guid>

					<description><![CDATA[டெல்லி ராகுல் காந்தி தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் இந்திய மீன்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மீனவர்களை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எனது கருத்துக்களை அவையில் இருந்து நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது! சபாநாயகருக்கு ராகுல் கடிதம்</title>
		<link>https://patrikai.com/expunging-speech-against-tenets-of-democracy-requests-that-the-remarks-be-restored-rahul-gandhi-letter-to-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 08:06:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Congress MP Rahul Gandhi expunged]]></category>
		<category><![CDATA[Expunging speech against tenets of democracy]]></category>
		<category><![CDATA[Rahul Gandhi letter to Speaker]]></category>
		<category><![CDATA[requests that the remarks be restored]]></category>
		<category><![CDATA[Speaker OM Birla]]></category>
		<category><![CDATA[இந்துக்கள் வன்முறையாளர்கள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் ஓ.எம்.பிர்லா]]></category>
		<category><![CDATA[ராகுலின் இந்துக்கள் குறித்த பேச்சு அவையில் இருந்து நீக்கம்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி கடிதம்]]></category>
		<category><![CDATA[ராகுல் பேச்சால் சலசலப்பு]]></category>
		<category><![CDATA[ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரான பேச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300239</guid>

					<description><![CDATA[டெல்லி: மக்களவையில் தான் பேசிய  கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை  மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் வன்முறையாளர்கள் என கூறினார். அவரது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
