Tag: ராகுல்காந்தி

தேசிய ஜனநாயக கூட்டணி மூழ்கும் கப்பல், தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் முடிவு! ராகுல்காந்தி

டெல்லி: ‘மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமா் யாா் என்பது குறித்து கூட்டாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்….

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் மேற்கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

கடந்த 2011 ல் இந்தியா 3 ஆம் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது : ராகுல்’

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்…

மேற்கு வங்கத்தில் நுழைந்தது ராகுலின் பாரத் நியாய் யாத்திரை…

கொல்கத்தா: ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து யாத்திரைக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

அரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டார் ராகுல்காந்தி…! வைரலாகும் புகைப்படங்கள்..

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு

பாட்னா: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான…

டில்லிக்கு எதிரான அவசரச் சட்டம் : இன்று கெஜ்ரிவால் – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி டில்லிக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். டில்லி அரசுக்குத் தான் ஐஏஎஸ் அதிகாரிகளை…

மே 21ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்…

ராகுல்காந்தி வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்…

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல்! மக்களவை செயலர் அறிவிப்பு…

டெல்லி: மோடி குறித்து ராகுல் பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம்…