Tag: மா சுப்ரமணியன்

பஞ்சு மிட்டாய் தடை குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு…

சென்னை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் தகவல்

சென்னை இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.’ தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சீதோஷ்ண…

அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடந்ததாக அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள்…