Tag: மாநகராட்சி

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30…

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் பயிற்சி

சென்னை மாணவர்களுக்கு தமிழ் மொழியை சிறப்பாக கற்பிக்க மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இணையம் மூலம்…

சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில்…

அனுமதி இல்லாத கடைகளை அகற்றிய கடலூர் மாநகராட்சி அதிகாரி வாகனம் முற்றுகை

கடலூர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது. கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர்…

3877 சாலைப் பணிகளை முடித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் 3787 சாலைப் பணிகளை மாநகராட்சி முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில். ”சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

சென்னையில் முதன் முறையாக இரும்பு மேம்பாலத் தூண்கள் : மாநகராட்சியின் சாதனை

சென்னை சென்னை மாநகராட்சி முதன் முதமுறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பாலத் தூண்கள் அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னையில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க…

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக…

சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக்…

குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் முடிக்காதோருக்கு நோட்டிஸ்

சென்னை குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்குச் சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்…