<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாஞ்சோலை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 05 Nov 2024 01:35:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>மாஞ்சோலை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புதிய போராட்டம</title>
		<link>https://patrikai.com/manjolai-tea-estate-workers-new-pnew-ortested/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 01:34:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Manjolai]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Tea Estate]]></category>
		<category><![CDATA[workers]]></category>
		<category><![CDATA[தேயிலை தோட்டம்]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டக்]]></category>
		<category><![CDATA[மாஞ்சோலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1310649</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்ஹ உள்ளாதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே உற்பத்தியை நிறுத்தியதால் அங்குள்ள தொழிலாளர்கள் வருமானம் மற்றும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம்</title>
		<link>https://patrikai.com/people-are-protesting-bu-opening-of-porridge-tank-for-mancholai-workers/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Aug 2024 11:10:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Mancholai workers]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[porridge tank]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மக்கல் கஞ்சி தொட்டி]]></category>
		<category><![CDATA[மாஞ்சோலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303037</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டட்தில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 1929 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டில் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாஞ்சோலை மக்கள் கட்டாய வெளியேற்றம் : மனித உரிமை ஆணையம் வழக்கு</title>
		<link>https://patrikai.com/nhrc-filed-case-for-vcating-manjolai-peoples-compulsory/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jul 2024 11:37:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[compulsory]]></category>
		<category><![CDATA[Manjolai]]></category>
		<category><![CDATA[NHRC]]></category>
		<category><![CDATA[Vacating]]></category>
		<category><![CDATA[என் எச் ஆர் சி]]></category>
		<category><![CDATA[கட்டாயம்]]></category>
		<category><![CDATA[மாஞ்சோலை]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<category><![CDATA[வெளியேற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302075</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு தொடுக்க உள்ளது. கடந்த 1929 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028 ல் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிமுத்தாறு அருவி, மாஜ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை</title>
		<link>https://patrikai.com/tourists-are-banned-to-go-to-manimtharu-dam-ad-manjoollai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 02:34:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[banned]]></category>
		<category><![CDATA[Mancholai]]></category>
		<category><![CDATA[Manimutharu dam]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<category><![CDATA[மணிமுத்தாறு அணை]]></category>
		<category><![CDATA[மாஞ்சோலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299877</guid>

					<description><![CDATA[நெல்லை வனத்துறையினர் மணி முத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்துள்ளனர் தற்போது  தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தேயிலைத் தோட்ட கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. தற்போது வரை நாலு மூக்கு பகுதியில் 58 செமீ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
