<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாங்காடு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 23 Nov 2023 14:27:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>மாங்காடு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு</title>
		<link>https://patrikai.com/mangadu-kamakshi-amman-temple-2/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Nov 2023 01:52:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[Kamakshi amman temple]]></category>
		<category><![CDATA[Mangadu]]></category>
		<category><![CDATA[அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[மாங்காடு]]></category>
		<category><![CDATA[விவரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1276640</guid>

					<description><![CDATA[அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்னும் ஊரில் பூந்தமல்லி அருகே அமைந்துள்ளது அருள்மிகு மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.  சென்னை நகருக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இதை ஆதிசங்கராச்சாரியார் நிறுவியதாக கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது. காமா என்ற வார்த்தைக்கு அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாங்காடு பெருமாள் கோவில் </title>
		<link>https://patrikai.com/mangadu-perumal-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 01:47:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[Mangadu]]></category>
		<category><![CDATA[perumal temple]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[பெருமாள் கோவில்]]></category>
		<category><![CDATA[மாங்காடு]]></category>
		<category><![CDATA[விவரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265452</guid>

					<description><![CDATA[மாங்காடு பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார். சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது தலத்தின் ஐதீகம். கைலாயத்தில் ஒரு சமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம் கொண்ட சிவன்,அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார் பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக சிவன் மீது பக்தி கொண்டு வாழ்ந்தாள். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாங்காடு காமாட்சி அம்மன் &#8211; சிறப்பு தகவல்கள்</title>
		<link>https://patrikai.com/special-information-about-mangadu-kamakshi-amman/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 01:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Kamakshi amman]]></category>
		<category><![CDATA[Mangadu]]></category>
		<category><![CDATA[Special information]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[காமாட்சி அம்மன்]]></category>
		<category><![CDATA[சிறப்பு தகவல்கள்]]></category>
		<category><![CDATA[மாங்காடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262287</guid>

					<description><![CDATA[மாங்காடு காமாட்சி அம்மன் &#8211; சிறப்பு தகவல்கள் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள். மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான, அரிய தகவல்களை கீழே பார்க்கலாம். மாங்காடு காமாட்சி அம்மன் 25 சிறப்பு தகவல்கள் 1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு</title>
		<link>https://patrikai.com/kamachi-amman-temple-mangadu/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 00:41:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Amman]]></category>
		<category><![CDATA[Kamachi]]></category>
		<category><![CDATA[Mangadu]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[அம்மன்]]></category>
		<category><![CDATA[காமாட்சி]]></category>
		<category><![CDATA[திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[மாங்காடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256240</guid>

					<description><![CDATA[மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும். இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
