இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கார்கே பிரசாரம்
புதுச்சேரி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத்…
புதுச்சேரி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத்…
சித்தூர்கர் சீனா ஊடுருவும் போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க வங்கியைக் கேடயமாக பயன்படுத்துவதாக கார்கே கூறி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக…
ஐதராபாத் மக்களின் வயிற்றைக் கடவுள் படத்தைக் காட்டி நிரப்ப முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான…
டில்லி அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர உள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆளும் பாஜகவை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக ‘இந்தியா’…
டில்லி ஏழைகள் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு…
டெல்லி: மத்தியஅரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மக்களிடையே மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என அகில இந்திய…
டில்லி பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அமைச்சர் அமித்ஷாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின்…
டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில்…