Tag: பொங்கல் பரிசு

இன்று பொங்கல் பரிசு வினியோகத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு வினியோகத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆண்டு தோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு…

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல்  பரிசு : நாளை முதல்வர் தொடக்கம்

சென்னை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய மாநில…

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு…

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு…

தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்த அரசாணை வெளியீடு

சென்னை தமிழக அரசு இந்த வருடத்துக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் பரிசுத்…

இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்கள் இன்றுமுதல் மீண்டும் பெறலாம்…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசினை பெறாமல் வெளியூர் சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கலையொட்டி, ரேசன்…

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணை தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: அறநிலையத்துறையின் பணியாற்றும், கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி…

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூ.15 ரூபாய்? தமிழகஅரசுக்கு இபிஎஸ் கண்டனம்…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள ஒரு கரும்புக்கு ரூ.33 என்ற வகையில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு…

ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள கரும்பு 6 அடி cஉயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள பன்னீர் கரும்பு உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என கொள்முதல் குழுவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு…

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு,…