பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம்!
சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல்…
சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல்…
சென்னை: டோக்கன் பெற்றவர்கள், அவர்களுக்கு உரிய தேதிகளுக்குள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியவில்லை என்றால், அவர்கள், , 16ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர்…
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பச்சரி, சர்க்கை, கரும்பு உடன் ரூ.1000 வழங்கி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, நாளை…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதிலும், கரும்பு கொள்முதல் செய்வதிலும் அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழகஅரசு நடப்பாண்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார். பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு…
சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்துக்காக ஜனவரி 13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பொங்கல் பரிசு…
சென்னை: தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி…