Tag: பேர்

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவில் கடந்த 23-ஆம்…

ஏமனில் நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

ஏமன்: ஏமன் நாட்டில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏமன்…

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…

உருளைக்கிழங்கு மூட்டைகள் வைக்கப்படிருந்த கிடங்கு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கின் கூரைப்பகுதி இடிந்துவிழுந்தில் 14 பேர் உயிரிழந்தனர். சம்பவம் சந்தௌசி (Chandausi) எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை…

லாரி – ஆம்னி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அருகே லாரி – ஆம்னி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே…

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர்…

சாலை விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவில் ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுன்ட்டி பகுதியில் இன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும்…

கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர…

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4…

மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவம் – 4 வழக்குகளில் 9 பேர் கைது

கோவை: மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 4 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…