<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பெருங்களத்தூர் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 18 Jan 2024 01:46:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>பெருங்களத்தூர் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெருங்களத்தூர்</title>
		<link>https://patrikai.com/heavy-traffic-jam-in-perungkalathur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2024 01:53:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Heavy traffic Jam]]></category>
		<category><![CDATA[Perangalathur]]></category>
		<category><![CDATA[pongal holidays]]></category>
		<category><![CDATA[கடும் போக்குவரத்து நெரிசல்]]></category>
		<category><![CDATA[பெருங்களத்தூர்]]></category>
		<category><![CDATA[பொங்கல் விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1282315</guid>

					<description><![CDATA[சென்னை ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனவே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்க உள்ளதையடுத்து, வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புறநகர் மின்சார ரயிலில் தவித்த சிறுவன் காவல்துறையால் மீட்பு</title>
		<link>https://patrikai.com/6-year-boy-missed-his-mother-in-electric-traind-annd-resuced-by-police/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 11:57:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[6 year boy]]></category>
		<category><![CDATA[6 வயது சிறுவன்]]></category>
		<category><![CDATA[electric train]]></category>
		<category><![CDATA[perungalathur]]></category>
		<category><![CDATA[Railway police]]></category>
		<category><![CDATA[பெருங்களத்தூர்]]></category>
		<category><![CDATA[மின்சார ரயில்]]></category>
		<category><![CDATA[ரயில்வே காவல்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265559</guid>

					<description><![CDATA[பெருங்களத்தூர் தாயை விட்டுத் தான் மட்டும் மின்சார ரயிலில் ஏறித் தவித்த சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னை புறநகரான தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக கண்டிகையைச் சேர்ந்த கிரிஜா என்பவர் தனது 6 வயது மகன் ஜீவாவுடன் ரயில் நிலையம் வந்தார். செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் நடைமேடைக்கு வந்ததும் கிரிஜா முதலில் தனது மகனை ரயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் அவர் ஏற முயன்றார். கிரிஜாவால் கூட்டநெரிசல் காரணமாக மின்சார ரயிலில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு</title>
		<link>https://patrikai.com/tomorrow-perungalathur-flyover-opening/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jun 2023 03:24:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Flyover]]></category>
		<category><![CDATA[Opening]]></category>
		<category><![CDATA[perungalathur]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[திறப்பு]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[பெருங்களத்தூர்]]></category>
		<category><![CDATA[மேம்பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260730</guid>

					<description><![CDATA[சென்னை நாளை பெருங்களத்தூர் மேம்பாலத்தை அமைச்சர் தா மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சென்னை &#8211; திருச்சி தேசியநெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே இணைந்து ரூ.234 கோடியில், மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  சென்ற வருடம் செப்டம்பரில் ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022, செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. அதன் பிறகு  ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலூர் மார்க்கமாக பணிகள் நடந்து வருகின்றன. பாலப்பணிகளில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
