தொடர் மழை : பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
பூண்டி தொடர் மழை காரணமாகப் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி உபரிநிர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரி சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக…
பூண்டி தொடர் மழை காரணமாகப் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி உபரிநிர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரி சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக…
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் உள்பட அனைத்து ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்து…
சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்…