Tag: பீலா ராஜேஷ்

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டியெடுக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு…

அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநுல் பதிவு அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல்…

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை…

லாக்டவுன் – புதிய வகை கொரோனா: மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி 28ந்தேதி ஆலோசனை

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி…

புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: இந்தியாவில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்…

டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,…

சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை…