<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பினராயி விஜயன் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 08 Aug 2025 03:35:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>பினராயி விஜயன் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்கா 50% வரிவிதிப்பு குறித்து  கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டன அறிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/kerala-chief-minister-pinarayi-vijayan-condemns-us-50-tax-we-must-respond-with-strength-uphold-our-sovereignty-and-refuse-to-bow-to-such-pressure/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Aug 2025 03:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[and refuse to bow to such pressure]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Kerala Chief Minister Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan condemned. US 50% tax. We must respond with strength]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[taxation]]></category>
		<category><![CDATA[uphold our sovereignty]]></category>
		<category><![CDATA[டொனால்டு டிரம்ப்]]></category>
		<category><![CDATA[பிஎம். மோடி]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[வரிவிதிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333900</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம்: அமெரிக்கா 50% வரிவிதிப்பு இந்திய மக்களிடையே கடும் கோபத்தை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன்  அமெரிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளடன், இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கு ஆதரவாக தோள் கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் கடந்த  சில வாரங்களாக இந்தியாவுக்கு எதிரான மனநிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவான மனநிலையில் செயலாற்றி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தான்மீதான தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என பல விஷயங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தவர், தற்போது ரஷியாவிடம் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பின்ராயி விஜயன் அமெரிக்க சிகிச்சை முடிந்த நாடு திரும்பினார்</title>
		<link>https://patrikai.com/pineyivijayan-returned-to-idia-after-us-treamtnet/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 10:31:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[retuned to india]]></category>
		<category><![CDATA[treatment]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[நாடு திரும்பினார்]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332193</guid>

					<description><![CDATA[திருவனந்தபுர,, அமெரிக்க நாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடு திரும்பியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார்.  அவருக்கு 10 நாட்கள் அமெரிக்காவில் உள்ள  மினசோட்டாவில்  மாயோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின் தனது மனைவி கமலா விஜயனுடன்  கேரளா திரும்பினார். அவரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்த்தில்கேரளா  தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்</title>
		<link>https://patrikai.com/kerala-chief-minister-pinarayi-vijayan-leaves-for-us-for-medical-check-up/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jul 2025 11:08:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kerala Chief Minister Pinarayi Vijayan leaves for US for medical check-up]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[கேரள முதல்வர் பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331251</guid>

					<description><![CDATA[கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட இருக்கும் சிகிச்சை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேரளா சர்ச்சையை சந்தித்து வரும் நேரத்தில், பினராயி விஜயன் அமெரிக்காவுக்குச் சென்றதற்காக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தவிர, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் ஆன்லைனில் தலைமை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து</title>
		<link>https://patrikai.com/kerala-cm-pinarayi-vijayan-says-undeclared-emergency-is-now-in-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 15:43:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[emergency]]></category>
		<category><![CDATA[Indira Gandhi]]></category>
		<category><![CDATA[Kerala CM Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[Kerala CM Pinarayi Vijayan says undeclared emergency is now in the country]]></category>
		<category><![CDATA[undeclared emergency]]></category>
		<category><![CDATA[அறிவிக்கப்படாத அவசரநிலை]]></category>
		<category><![CDATA[கேரள முதல்வர் பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330395</guid>

					<description><![CDATA[கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக சாடியுள்ளார். இந்திரா காந்தி அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்திய அதே வேளையில், இன்றைய சங் பரிவார் அரசாங்கம் அரசியலமைப்பையே ஒழிக்க முயற்சிப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை, இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமாகும் என்று சிபிஐ(எம்) கட்சியின் ஊடகமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நிதி ஆயோக் என்பது &#8216;அயோக்கிய அமைப்பு&#8217; &#8211; மோடி அரசின் &#8216;பாசாங்குத்தனம்&#8217;! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/ayogya-body-cong-jairam-ramesh-slams-niti-aayog-meeting-as-exercise-in-hypocrisy/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 24 May 2025 06:39:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['பாசாங்குத்தனத்தில்' உடற்பயிற்சி]]></category>
		<category><![CDATA[10th Governing Council Meeting]]></category>
		<category><![CDATA[10வது ஆட்சிக்குழு கூட்டம்]]></category>
		<category><![CDATA[Ayogya body']]></category>
		<category><![CDATA[Ayogya body' - NITI Aayog - Jairam Ramesh]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[cm ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[Cong Jairam ramesh slams]]></category>
		<category><![CDATA[exercise in 'hypocrisy']]></category>
		<category><![CDATA[Mamata Mamata Banerjee]]></category>
		<category><![CDATA[Niti Aayog]]></category>
		<category><![CDATA[Niti Aayog meet]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Siddaramaiah]]></category>
		<category><![CDATA[viksit bharat]]></category>
		<category><![CDATA[Viksit Bharat goal]]></category>
		<category><![CDATA[அயோக்ய அமைப்பு']]></category>
		<category><![CDATA[அயோக்ய பாடி]]></category>
		<category><![CDATA[காங் ஜெய்ராம் ரமேஷ் அவதூறு]]></category>
		<category><![CDATA[சித்தராமையா]]></category>
		<category><![CDATA[நிதி ஆயோக்]]></category>
		<category><![CDATA[நிதி ஆயோக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[மம்தா மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[ஜெய்ராம் ரமேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327552</guid>

					<description><![CDATA[டெல்லி; நிதி ஆயோக் என்பது &#8216;அயோக்ய அமைப்பு&#8217;  என்று  இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் &#8216;பாசாங்குத்தனம்&#8217;  என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை அழித்துவிட்டால் அது எப்படிப்பட்ட விசித் பாரத் ஆக இருக்கும்? என  மோடி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு</title>
		<link>https://patrikai.com/order-kerala-to-maintain-mullaperiyar-dam-tamil-nadu-government-files-fresh-petition-in-supreme-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 19 May 2025 02:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[maintain Mullaperiyar dam]]></category>
		<category><![CDATA[Mullaperiyar Dam]]></category>
		<category><![CDATA[Mullaperiyar dam issue]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Tamil Nadu governmen]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசுகள்]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[முல்லை பெரியாறு அணை]]></category>
		<category><![CDATA[முல்லை பெரியாறு அணை பிரச்சனை]]></category>
		<category><![CDATA[முல்லைப் பெரியாறு அணை]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326980</guid>

					<description><![CDATA[டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும்  என  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும்,  முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் கேரள அரசின் அச்சம் காரணமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  மேலும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது! பிரதமர் மோடி</title>
		<link>https://patrikai.com/thousands-of-families-dreams-have-been-shattered-by-the-wayanad-landslide-disaster-prime-minister-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Aug 2024 05:44:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[PM Modi Wayanad Visit]]></category>
		<category><![CDATA[Prime Minister Modi]]></category>
		<category><![CDATA[Suresh Gopi]]></category>
		<category><![CDATA[thousands of families dreams shattered]]></category>
		<category><![CDATA[Wayanad landslide]]></category>
		<category><![CDATA[Wayanad landslide disaster]]></category>
		<category><![CDATA[ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்தன]]></category>
		<category><![CDATA[சுரேஷ் கோபி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி வயநாடு வருகை]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[வயநாடு நிலச்சரிவு]]></category>
		<category><![CDATA[வயநாடு நிலச்சரிவு பேரழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303379</guid>

					<description><![CDATA[கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில்  அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும்  2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார். ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டது. அங்குள்ள பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமகா பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகின. குறிப்பாக மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது!  பினராயி விஜயன் உருக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/it-is-heart-warming-to-see-sniffer-dogs-working-with-humans-in-the-wayanad-rescue-mission-pinarayi-vijayan/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Aug 2024 07:18:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[It is heart warming]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[sniffer dogs working with humans]]></category>
		<category><![CDATA[Wayanad rescue mission]]></category>
		<category><![CDATA[இது இதயத்தை நிறைக்கிறது]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[மோப்ப நாய்கள் மனிதர்களுடன் வேலை செய்கின்றன]]></category>
		<category><![CDATA[வயநாடு மீட்பு பணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302828</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர்  பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பல கிராமங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருப்பதுடன் இதுவரை 380க்கும் மேற்பட்டோர்களை கொன்று குவித்துள்ளது. குறிப்பாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது மேலும் பல நூறு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாகி உள்ளனர். அவர்களை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராகுலை கடுமையாகச் சாடிய பினராயி விஜயன்</title>
		<link>https://patrikai.com/pinarayi-vijaayan-attacked-rahul-in-his-speech/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Apr 2024 12:55:58 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Attack speech]]></category>
		<category><![CDATA[INDIA alliance]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[இந்தியா கூட்டணி]]></category>
		<category><![CDATA[தாக்கிப் பேச்சு]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293520</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை  அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். கடந்த 19 ஆ தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து, ஏப்ரல் 26-ஆம் தேதி 2-ஆவது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இன்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூர்தர்ஷனில் தி கேரளா ஸ்டோரி ஒளிபரப்பு : பினராயி விஜயன் கண்டனம்</title>
		<link>https://patrikai.com/pinarayi-vijayan-condemned-the-tlelecast-of-the-kerala-story-in-dd/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Apr 2024 03:42:11 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[DD National]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[telecast]]></category>
		<category><![CDATA[The Kerala story film]]></category>
		<category><![CDATA[ஒளிபரப்பு]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[தி கேரளா ஸ்டோரி திரைப்படம்]]></category>
		<category><![CDATA[தூர்தர்ஷன் நேஷனல்]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291823</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம் இன்று தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அண்டு மே மாதம் ஆம் தேதி விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம், &#8216;தி கேரளா ஸ்டோரி&#8217;. திரையரங்குகளில் வெளியானது.   இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
