Tag: பள்ளிக் கல்வித் துறை

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள்! பள்ளி கல்வித்துறை தகவல்..

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

திறந்த நிலை பள்ளிகளில் படித்து பெறும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு பணிகளுக்கு செல்லாது! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வந்த தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து பெற்ற சான்றிதழ்கள் அரசின் வேலை…

மாணவர் நலனுக்கான புதிய செயலி: “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: மாணவர் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியான “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுத்தேர்வு தேதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது,…

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனப்டி, நாளை (டிசம்பர் 23ந்தேதி) முதல் ஜனவரி 1ந்தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்!

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதியில்…

பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள், அதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 31) முதல் தாங்கள் பயின்றி பள்ளிகளில் பெறலாம் என…

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாள் நடைபெற்ற தமிழ்…

12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னை: அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு…