<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பள்ளிக் கல்வித்துறை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 19 Mar 2025 10:05:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>பள்ளிக் கல்வித்துறை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பள்ளிக்கல்வித்துறையில் 217 பேர டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு</title>
		<link>https://patrikai.com/217selected-in-school-education-dept-thro-tnpasc/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 10:05:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[217 selected]]></category>
		<category><![CDATA[217 பேர் தேர்வு]]></category>
		<category><![CDATA[school education dept]]></category>
		<category><![CDATA[TNPSC]]></category>
		<category><![CDATA[டி என் பி எஸ் சி]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322065</guid>

					<description><![CDATA[சென்னை பள்ளிக்கல்வித்துறையில் டி என் பி எஸ் சி மூலம் தேர்வு செய்யப்பட்டு  217 பேருக்கு பணி நியமன ஆணைகல் வழங்கப்பட்டுள்ளன./ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், &#8220;தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு 15.03.2025 அன்று இணைய வழியில் பணிநியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பணிநாடுநர்களுக்கும், தமழக பொது நூலகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்</title>
		<link>https://patrikai.com/this-is-the-golden-age-of-tamil-nadu-school-education-department-chief-minister-stalins-pride/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jun 2024 14:00:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin's pride]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[This is the golden age of Tamil Nadu]]></category>
		<category><![CDATA[இது தமிழகத்தின் பொற்காலம்]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலினின் பெருமை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1298800</guid>

					<description><![CDATA[சென்னை: இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்  என முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டு உள்ளார். தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுடன் பாராட்டு விழா உள்பட ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஐம்பெரும் விழா” நடைபெற்றது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>4வது வகுப்பு முதல் 9ம் வகுப்புவரையிலான ஆண்டு இறுதித்தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்!</title>
		<link>https://patrikai.com/annual-exam-dates-again-changed-to-4th-class-to-9th-class-in-tamilnadu/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Mar 2024 03:41:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Annual exam dates changed]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[ஆண்டு தேர்வு தேதிகள் மாற்றம்]]></category>
		<category><![CDATA[துக்ளக் ஆட்சி]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291236</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆண்டிறுதி தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், ரம்ஜான் பண்டிகையையொட்டி, 4  முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை மாற்றி அறிவித்தது. தற்போது மீண்டும்  4 to 9 வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது. அதன்படி,  அறிவியல் சமூக அறிவியல் தேதிகளில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஆண்டு இறுதி தேர்வு தேதிகளையே முறையாக அறிவிக்க முடியாத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையை  சீரழித்து வருவதாகவும்,  துக்ளக் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சியில் 10,946 மாணவர்கள்: சபாஷ்! அரசுப் பள்ளிகளில் 12 நாட்களில் 1 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/10946-new-students-in-kallakurichi-students-enrollment-in-government-schools-crosses-1-lakh-in-last-12-days/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Mar 2024 08:17:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[10946 new student]]></category>
		<category><![CDATA[government schools Students Enrollment]]></category>
		<category><![CDATA[Kallakurichi Students Enrollment]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[Students Enrollment crosses 1 lakh]]></category>
		<category><![CDATA[அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சியில் அதிக மாணவர் சேர்க்கை]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<category><![CDATA[புதிய மாணவர் சேர்க்கை]]></category>
		<category><![CDATA[மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது]]></category>
		<category><![CDATA[மார்ச் 1ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289095</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில் சுமார் 1 லட்சத்தை தாண்டிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  10,946 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 348 பேரும் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் மார்ச் 1-ஆம் தேதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு!</title>
		<link>https://patrikai.com/funds-allocated-to-hold-the-annual-day-function-in-government-schools-across-tamil-nadu-before-10th-february/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Feb 2024 04:20:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Annual day function in government schools]]></category>
		<category><![CDATA[Funds Allocated]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[அரசு பள்ளிகளில் ஆண்டு விழா]]></category>
		<category><![CDATA[நிதி ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1284067</guid>

					<description><![CDATA[சென்ன: தமிழ்நாடு முழுவதும்  உள்ள  37,576 அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த  ஆண்டு விழா செலவினங்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,  மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழா கொண்டாட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சம வேலைக்கு சம ஊதியம்:  7வது நாளாக போராடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/equal-pay-for-equal-work-school-education-departmental-action-against-protesting-teachers/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Oct 2023 04:06:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Equal pay equal work]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[teachers hunger strike]]></category>
		<category><![CDATA[teachers protest]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள் உண்ணாவிரதம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[சமவேலைக்கு சம ஊதியம்]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271745</guid>

					<description><![CDATA[சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று  7வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில்,   ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  ஆசிரியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முனைந்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் கொட்டும் மழையிலும்  உண்ணாவிரதப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம்  இன்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி: பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, 25, 26 தேதிகளில் கலந்தாய்வு&#8230;.</title>
		<link>https://patrikai.com/group-4-junior-assistant-posts-for-the-reserved-seats-of-school-education-department-counselling-on-25th-26th-september/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Sep 2023 05:18:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[26 தேதிகளில் கவுன்சிலிங்]]></category>
		<category><![CDATA[26th september]]></category>
		<category><![CDATA[counselling on 25th]]></category>
		<category><![CDATA[Group 4 Junior Assistant Posts]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[tnpsc counselling]]></category>
		<category><![CDATA[குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்கள்]]></category>
		<category><![CDATA[செப்டம்பர் 25]]></category>
		<category><![CDATA[டிஎன்பிஎஸ்சி கவுன்சிலிங்]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1270545</guid>

					<description><![CDATA[சென்னை: குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு, அதாவது குரூப்4 தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 இளநிலை உதவியாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில்,  பலர் பள்ளிக்கல்விதுறைக்கு ஒதுக்கப்பட்டனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு&#8230;</title>
		<link>https://patrikai.com/60-students-fly-from-trichy-to-hyderabad-organized-by-school-education-department/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Aug 2023 05:41:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[60 students fly]]></category>
		<category><![CDATA[60 மாணவர்கள் விமானம்]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[Trichy to Hyderabad fly]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267993</guid>

					<description><![CDATA[திருச்சி:  அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு பள்ளிகள் மற்றும் மாணவ மாணவிகளின் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2022) மாணவர்களுக்கு இணையவழி வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாவட்ட மற்றும் மாநில அளவில் வினாடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/all-government-school-teachers-and-students-must-sign-in-tamil-school-education-department-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jul 2023 06:48:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[govt staffs sign in Tamil]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1264137</guid>

					<description><![CDATA[சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அரசே ஆங்கில மீடியம் பள்ளிகளையும் நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் மற்றும் படிக்கும் மாணவர்கள் எப்படி கையெழுத்திட வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்ற பிறகு,  அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக தற்போது பள்ளிகளிலும் ஆசிரியர்கள், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!</title>
		<link>https://patrikai.com/tamilnadu-government-students-educational-excursion-tour-to-foreign-school-education-department-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 08:50:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[educational excursion tour to foreign]]></category>
		<category><![CDATA[School Education Department]]></category>
		<category><![CDATA[Tamilnadu government students]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[பள்ளிக் கல்வித்துறை]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1246452</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.   ஒவ்வொரு பள்ளியும் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாகப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
