Tag: பள்ளிக் கல்வித்துறை

4வது வகுப்பு முதல் 9ம் வகுப்புவரையிலான ஆண்டு இறுதித்தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆண்டிறுதி தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், ரம்ஜான் பண்டிகையையொட்டி, 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை…

கள்ளக்குறிச்சியில் 10,946 மாணவர்கள்: சபாஷ்! அரசுப் பள்ளிகளில் 12 நாட்களில் 1 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு!

சென்ன: தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,576 அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த ஆண்டு விழா செலவினங்களுக்கு ரூ.15…

சம வேலைக்கு சம ஊதியம்: 7வது நாளாக போராடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவு…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும்…

குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி: பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, 25, 26 தேதிகளில் கலந்தாய்வு….

சென்னை: குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில்…

திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…

திருச்சி: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60…

தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக…

தொடக்க பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து 5ந்தேதி மீண்டும் பள்ளிகள்…