<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீதிமன்ற &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 12 Aug 2023 09:57:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>நீதிமன்ற &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு</title>
		<link>https://patrikai.com/minister-senthilbalaji-custody-extension/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Aug 2023 09:57:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[extension]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Senthilbalaji]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[காவல்]]></category>
		<category><![CDATA[செந்தில்பாலாஜியின்]]></category>
		<category><![CDATA[நீட்டிப்பு]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1266105</guid>

					<description><![CDATA[சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 5 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் மேலும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறை 5 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறது. இதன் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி</title>
		<link>https://patrikai.com/chennai-high-court-registrar-circular/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jul 2023 04:15:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Circular]]></category>
		<category><![CDATA[court]]></category>
		<category><![CDATA[High]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[registrar]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற]]></category>
		<category><![CDATA[வளாகங்களில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263689</guid>

					<description><![CDATA[சென்னை: நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்க பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் அல்லது படங்கள் நிறுவப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக  4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்</title>
		<link>https://patrikai.com/supreme-court-collegium-recommends/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 01:30:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Collegium]]></category>
		<category><![CDATA[court]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[recommends]]></category>
		<category><![CDATA[Supreme]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[உச்ச]]></category>
		<category><![CDATA[கொலிஜியம்]]></category>
		<category><![CDATA[நீதிபதிகளை]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற]]></category>
		<category><![CDATA[பரிந்துரைத்தது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255143</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது. இந்த நிராகரிப்புக்குக் காரணமாக சில தகவல்கள் அப்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
