Tag: நீதிமன்றம்

ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகை ஜெயப்ரதா

ராம்பூர் நடிகை ஜெயப்ரதா ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். நடிகை ஜெயப்ரதா தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். சினிமா…

பாஜகவைச் சேர்ந்த நடிகை ஜெயப்ரதாவை தேடப்படும் நபராக அறிவித்த நீதிமன்றம்

ராய்ப்பூர் பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. நடிகை ஜெயப்ரதா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப்…

தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு பேச்சு : சீமானுக்கு நீதிமன்ற சம்மன்

ஈரோடு சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி…

முன்னாள் பிரதமரின் 9 ஜாமீன் மனுக்களை நிராகரித்த நீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான…

முன்னாள் அதிபர் குற்றமற்றவர்  : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர்…

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில்…

கனகசபை தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? – நீதிமன்றம் கேள்வி

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆணி…

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை

செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன்…

இன்று செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்

சென்னை இன்று காணொலி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…