Tag: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்குகிறது!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே…

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையும் நிறைவடைதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டர்தொடர் முடிய 29ந்தேதி வரை அவகாசம் உள்ள நிலையில்,…