இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…
டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…