<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாகப்பட்டினம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 02 Jun 2025 00:46:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>நாகப்பட்டினம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் சேவை தொடக்கம்</title>
		<link>https://patrikai.com/again-ferry-transport-started-from-nagapatnam-to-srilanka/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 01:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ferry service]]></category>
		<category><![CDATA[Nagapatnam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[started again]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கப்பல் சேவை]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[மீண்டும் தொடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328298</guid>

					<description><![CDATA[நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி &#8216;நாகை, இலங்கை காங்கேசன்துறை இடையே செரியாபாணி&#8217; என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அதே மாதம் 23 ஆம் தேதி முதல் பருவமழை மற்றும் பல காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு &#8216;சிவகங்கை&#8217; என்ற பெயரில் கடந்த ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நேற்று திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை</title>
		<link>https://patrikai.com/yesterday-cm-met-dmk-office-bearers/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 02:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CM]]></category>
		<category><![CDATA[DMK office beareras]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Nagapatnam]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[திமுக நிர்வாகிகள்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[முதவ்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320693</guid>

					<description><![CDATA[நாகப்பட்டினம் நேற்று தமிழக முதல்வர் மு  க  ஸ்டாலின் திமுக  நிருவாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நேற்று அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினம் சென்றார். அங்கு  அவருக்கு திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு புதிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாதங்கீஸ்வரர் கோயில்,  திருநாங்கூர்,  நாகப்பட்டினம்</title>
		<link>https://patrikai.com/mathangeeswarar-temple-thirunangur-nagapatnam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Feb 2025 00:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[mathangeeswarar temple]]></category>
		<category><![CDATA[Nagapatnam]]></category>
		<category><![CDATA[Thirunangur]]></category>
		<category><![CDATA[திருநாங்கூர்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[மாதங்கீஸ்வரர் கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318948</guid>

					<description><![CDATA[மாதங்கீஸ்வரர் கோயில்,  திருநாங்கூர்,  நாகப்பட்டினம் முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம் செய்வதற்காக தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார். எங்கும் தண்ணீர்க்காடாக இருந்ததால், அவரால் பூமியில் இறங்க முடியவில்லை. அப்போது வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதரிடம், பூமியில் தவம் செய்ய தண்ணீர் வற்றிய தகுந்த இடத்தை காட்டும்படி ஆலோசனை கேட்டார். அவர் சுவேத வனம் என்ற இடத்தில் தவம் புரியலாம் என ஆலோசனை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஃபெங்கல் புயல் : சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு பலத்தகாற்றுடன் மழை&#8230; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்</title>
		<link>https://patrikai.com/cyclone-fangel-chennai-to-witness-heavy-rain-with-gale-winds-for-2-days-from-tomorrow-imd-information/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 09:52:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[‘ஃபெங்கல் புயல்]]></category>
		<category><![CDATA[Bay of Bengal]]></category>
		<category><![CDATA[Cyclone FENGAL]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[TN Rains]]></category>
		<category><![CDATA[Weather]]></category>
		<category><![CDATA[அரியலூர்]]></category>
		<category><![CDATA[கடலூர்]]></category>
		<category><![CDATA[காற்றழுத்த தாழ்வு மண்டலம்]]></category>
		<category><![CDATA[செங்கல்பட்டு]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தஞ்சாவூர்]]></category>
		<category><![CDATA[திருவாரூர்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[புதுக்கோட்டை]]></category>
		<category><![CDATA[மயிலாடுதுறை]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<category><![CDATA[விழுப்புரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312872</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று மாலை அல்லது இரவில் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இன்று காலை 8:30 நிலவரப்படி கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,  தரங்கம்பாடி தாலுகா,  நாகப்பட்டினம் </title>
		<link>https://patrikai.com/nagapatnam-tharangampadi-kuruaakkudi-kannaayiraudaiyar-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Aug 2024 00:57:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kannaayiraudaiyar temple]]></category>
		<category><![CDATA[Kuruaakkudi]]></category>
		<category><![CDATA[Nagapatnam]]></category>
		<category><![CDATA[Tharangampadi]]></category>
		<category><![CDATA[கண்ணாயிமுடையார் திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[குறுமாணக்குடி]]></category>
		<category><![CDATA[தரங்கம்பாடி தாலுகா]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303278</guid>

					<description><![CDATA[அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,  தரங்கம்பாடி தாலுகா,  நாகப்பட்டினம் தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்கச் சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்யத் தானும் சம்மதித்தாள். இதற்குள் முனிவர் திரும்பி வர, இந்திரன் பூனை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம் பி உடல் நலக்குறைவால் மரணம்</title>
		<link>https://patrikai.com/nagapattinam-cpi-mp-dies-due-to-illness/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 02:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[CPI]]></category>
		<category><![CDATA[died]]></category>
		<category><![CDATA[Illness]]></category>
		<category><![CDATA[mp]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[Selvaraj]]></category>
		<category><![CDATA[இந்திய கம்யூனிஸ்ட்]]></category>
		<category><![CDATA[உடல் நலக்குறைவு]]></category>
		<category><![CDATA[எம்.பி]]></category>
		<category><![CDATA[செல்வராஜ்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1295540</guid>

					<description><![CDATA[சென்னை நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் கட்சி எம் பி செல்வராஜ் உடல் நலக்குறைவால் மரண அடைந்துள்ள்ர். நாகப்பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (66 வயது) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக செனையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். ஏற்கனவே நாகை செல்வராஜ் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக வேட்பாளரால் தீக்கிரையான 2 குடிசை வீடுகள்</title>
		<link>https://patrikai.com/2-huts-gutter-bu-fore-due-tp-bj-candidate/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Apr 2024 13:05:40 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 huts]]></category>
		<category><![CDATA[2 குடிசைகள்]]></category>
		<category><![CDATA[BJP candidate]]></category>
		<category><![CDATA[crackers]]></category>
		<category><![CDATA[guttered by fire]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[தீக்கு இரை]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[பட்டாசு]]></category>
		<category><![CDATA[பாஜக வேட்பாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292507</guid>

					<description><![CDATA[நாகப்பட்டினம் பாஜக வேட்பாளரை வரவேற்கப் பட்டாசு வெடித்ததில் நாகையில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. பாஜகவைச் சேர்ந்த எஸ் ஜி எம் ரமேஷ் என்பவர் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரமேஷை வரவேற்பதற்காகப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசுகள் வெடித்துச் சிதறிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்</title>
		<link>https://patrikai.com/mayuranatha-swami-temple-mayiladuthurai-nagapatnam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Feb 2024 01:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Mayiladuthurai]]></category>
		<category><![CDATA[Mayuranatha swami temple]]></category>
		<category><![CDATA[Nagapatnam]]></category>
		<category><![CDATA[அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[மயிலாடுதுறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1287432</guid>

					<description><![CDATA[அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை யாகத்திற்கு செல்ல வேண்டாமெனக் கூறிவிட்டார். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்</title>
		<link>https://patrikai.com/mathangeeswarar-temple-nagapattinam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Nov 2023 01:48:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[mathangeeswarar temple]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[மங்கைமடம் (வழி) திருநாங்கூர்]]></category>
		<category><![CDATA[வி்வரங்ல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1275453</guid>

					<description><![CDATA[திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் திருவிழா: வைகாசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை. தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். திறக்கும் நேரம்: காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், முகவரி: அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், மங்கைமடம் (வழி) திருநாங்கூர், நாகப்பட்டினம் பொது தகவல்: இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஏகதளவிமானம் எனப்படும். இத்தல விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் என்ற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சோழீஸ்வரம் உடையார் கோவில், இளம்கடம்பனூர், நாகப்பட்டினம்</title>
		<link>https://patrikai.com/chozheeswaram-udaiyar-temple-ilam-kadambanur-nagapattinam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Oct 2023 02:17:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Chozheeswaram udaiyar temple]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[Ilam kadambanur]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இளம்கடம்பனூர்]]></category>
		<category><![CDATA[சோழீஸ்வரம் உடையார் கோவில்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
		<category><![CDATA[விவரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272684</guid>

					<description><![CDATA[சோழீஸ்வரம் உடையார் கோவில், இளம்கடம்பனூர், நாகப்பட்டினம் சோழீஸ்வரம் உடையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் தாலுகாவில் சிக்கலுக்கு அருகிலுள்ள இளம்கடம்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர் சோழீஸ்வரம் உடையார் / சோழீஸ்வரர் என்றும், தாயார் சௌந்தர்ய நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் பஞ்ச கடம்ப ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. புராணக்கதைகள் தேவர்களைக் காக்க சூர பத்மன், அவனது சகோதரர்கள் மற்றும் அவனது படைகளை முருகப் பெருமான் அழித்தார். கொலைகளால் வீரஹத்தி தோஷம் பெற்றார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
