<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நகராட்சி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 13 Feb 2025 01:15:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>நகராட்சி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>3 பேரூராட்சிகலை நகராட்சிகளாக தரம் உயர்த்திய தமிழக அரசு</title>
		<link>https://patrikai.com/tn-govt-upgraded-3-town-panyats-to-municipality/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 01:15:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 town panchayats]]></category>
		<category><![CDATA[3 பேரூராட்சிகள்]]></category>
		<category><![CDATA[Municipality]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[நகராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319272</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அரசு 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உள்ளது. தமிழக சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை, &#8216;ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்&#8217; என கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அந்த பேரூராட்சிகளில் நகராட்சிகளாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அமைச்சர்</title>
		<link>https://patrikai.com/minister-says-high-populated-regions-will-be-upgraded-at-municipalities/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 11:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High population]]></category>
		<category><![CDATA[Minister KN Nehru]]></category>
		<category><![CDATA[Municipality]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அதிக மக்கள் தொகை]]></category>
		<category><![CDATA[அமைச்சர் கே.என். நேரு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[நகராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299833</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துளார். இன்று தமிழக சட்டப்பேரவைகேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறம் அமைச்சர் கே என் நேரு பதில் அளித்தார் அமைச்சர் கே.என்.நேரு, ”அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், மக்கள்தொகை மற்றும் வருவாய் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
