<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தோனி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 12 Aug 2025 05:36:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>தோனி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>₹100 கோடி அவதூறு வழக்கு&#8230; தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/%e2%82%b9100-crore-defamation-case-high-court-takes-action-after-10-years-in-dhonis-case/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 05:36:27 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[MS Dhoni]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<category><![CDATA[₹100 crore defamation case]]></category>
		<category><![CDATA[₹100 கோடி அவதூறு வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334113</guid>

					<description><![CDATA[ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் கழித்து முன்னேற்றமடைந்துள்ளது. 2014ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கு விசாரணையைத் தொடர விருப்பம் தெரிவித்து தோனி தரப்பு வழக்கறிஞர் பி.ஆர். ராமன் சமர்ப்பித்த பிரமாண பத்திரம் மீது சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டிஸ்</title>
		<link>https://patrikai.com/jharkhand-hc-sent-notice-to-famous-cricketeer-dhoni/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Nov 2024 10:39:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[cricket player]]></category>
		<category><![CDATA[Dhoni]]></category>
		<category><![CDATA[Jharkhand HC]]></category>
		<category><![CDATA[Notice]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட் வீரர்]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<category><![CDATA[நோட்டிஸ்]]></category>
		<category><![CDATA[ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1311465</guid>

					<description><![CDATA[ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிரபல கிரிக்கெட் வீரருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான திவாகர் மற்றும் தாஸ் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தோனிப் பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த விதிமுறைகளையும் ஆர்கா நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்பதால் இந்த ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 15, 2021 அன்று தோனியால் திரும்ப [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வயதானதற்காக விளையாட்டு போட்டியில் பாவம் பார்க்க மாட்டார்க: தோனி</title>
		<link>https://patrikai.com/dhoni-says-in-matches-noonewillpity-for-seniors/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 23 May 2024 01:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Dhoni]]></category>
		<category><![CDATA[Open talk]]></category>
		<category><![CDATA[Press Meet]]></category>
		<category><![CDATA[செய்தியாளர் சந்திப்பு]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<category><![CDATA[வெளிப்படை பேச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296588</guid>

					<description><![CDATA[சென்னை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வயதானதற்காக விளையாட்டு போட்டிகளில் யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருண்டு வெளியேறிய போதும் அந்த அணி குறிட்தும் அணியின் வீரர் தோணி குறித்தும் பலவிதமாக பேசப்பட்டு வாருகின்ன்றன.  குறிப்பாக தோனியின் ஓய்வு மற்றும் சென்னை அணியின்நிலை ஆகியவை பற்றி மிகவும் பேசப்படுகின்றன. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தோனி செய்தியாளர்களிடம், ”ஆண்டு முழுவதும் நான் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இது தமது கடைசி ஐ பி எல் சீசனா? ; தோனி பதில்</title>
		<link>https://patrikai.com/dhoni-answer-to-a-question-for-ipl-retirement/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 May 2023 13:44:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[answer]]></category>
		<category><![CDATA[Dhoni]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[Last season]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<category><![CDATA[கடைசி சீசன்]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<category><![CDATA[பதில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257099</guid>

					<description><![CDATA[லக்னோ ஐபிஎல் போட்டிகளில் இது தமது கடைசி சீசனா என்னும் கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார். தற்போது 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.. இப்போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை எப்படி என்ஜாய் செய்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். சற்றும் யோசிக்காமல் அதற்குப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி</title>
		<link>https://patrikai.com/dhoni-scored-5000-runs-ipl/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 02:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[5000]]></category>
		<category><![CDATA[Dhoni]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[runs]]></category>
		<category><![CDATA[scored]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<category><![CDATA[கேப்டன்]]></category>
		<category><![CDATA[சிஎஸ்கே]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255832</guid>

					<description><![CDATA[சென்னை: ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை இன்று கடந்தார் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. மொத்தமாக 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4992 ரன்களை அடித்துள்ளார். இன்று தொடர்ச்சியாக 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் 5000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி , சென்னை அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
