<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துப்பாக்கிசூடு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 29 Jul 2024 12:13:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>துப்பாக்கிசூடு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-condemned-gun-fire-at-tuticorin/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 12:13:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிசூடு]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302311</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர நீதிபதிக.ள் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/jufhrd-dsf-ggivrtd-o-br-bookrf-unfrt-mutfrt-vsdr-n-tuticorin-gun-fire/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 01:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai  தூத்துக்குடி]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிசூடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300170</guid>

					<description><![CDATA[சென்னை தூத்துக்குடியில் நடநத துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தொடுத்த வழக்கு பிறகு முடித்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
