Tag: திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம். பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான்…

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம்

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25 கிமீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் முடிகொண்டான். மகுடதரன் என்ற சோழ அரசன் நிர்மாணித்த ஊரே முடிகொண்டானாயிற்று. திருவாரூர் சாலையில்…

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,  திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம். 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் தன் மனைவி சுசீலா தேவியுடன் இத்தலத்தில் வசித்தார். இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும்…