<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருநெல்வேலி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 21 Jun 2025 02:22:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>திருநெல்வேலி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திருநெல்வேலியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்</title>
		<link>https://patrikai.com/tomorrow-some-parts-of-tirunelveli-will-have-power-shut-down/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 12:14:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[power shut down]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329943</guid>

					<description><![CDATA[திருநெல்வேலியில்  சில பகுதிகளில்  இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., &#8220;திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் . கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை திருநெல்வேலியில் மின்தடை</title>
		<link>https://patrikai.com/tomorrow-power-shutdown-at-tirunelveli/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 01:35:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[power shutdown at Tirunelveli]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328957</guid>

					<description><![CDATA[நெல்லை நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் , பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை (11.6.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை திருநெல்வேலியில் மின்தடை</title>
		<link>https://patrikai.com/power-shutdown-at-tirunelveli-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 01:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[power shutdown]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328866</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் , ”கூடங்குளம் மற்றும் நாங்குநேரி AMRL துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (10.06.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அந்த உபமின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை: கூடங்குளம், இடிந்தகரை, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநெல்வேலி,  மேலமாடவீதி, நரசிங்கப்பெருமாள் ஆலயம்</title>
		<link>https://patrikai.com/tirunelveli-melaa-mada-veethi-narainga-perumal-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 00:59:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[\நரசிங்கப்பெருமாள் ஆலயம்]]></category>
		<category><![CDATA[Melaa mada veethi]]></category>
		<category><![CDATA[Narainga perumal temple]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[மேலமாடவீதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328552</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி,  மேலமாடவீதி, \நரசிங்கப்பெருமாள் ஆலயம் தல சிறப்பு: தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். பொது தகவல்: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது. எட்டாம் நூற்றாண்டில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை</title>
		<link>https://patrikai.com/tiday-power-shutdown-at-tirunelveli-district/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 01:21:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[power shutdown]]></category>
		<category><![CDATA[Tiruenelve district]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328463</guid>

					<description><![CDATA[நெல்லை இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”கோட்டைகருங்குளம் மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் இன்று (4.6.2025) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை திருநெல்வேலியில் மின் தடை</title>
		<link>https://patrikai.com/power-shut-doswn-at-thiruwelvei-tomorow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 06:13:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின் தடை Power shut down  Tirnelveli]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328252</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி நாளை திருநெல்வேலியின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம்,  தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (2.6.2025) திங்கள்கிழமை மாதந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.</title>
		<link>https://patrikai.com/tirunelveli-districct-tirunelveli-uchishta-ganapathi-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 04 May 2025 00:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[Tirunelveli districct]]></category>
		<category><![CDATA[Uchishta Ganapathi temple]]></category>
		<category><![CDATA[உச்சிஷ்டகணபதி ஆலயம்.]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி மாவட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325919</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. பொது தகவல்: ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை. பிரார்த்தனை: இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். நேர்த்திக்கடன்: விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநெல்வேலி எல்லைக்குள் நிழைய இருவருக்கு தடை விதித்த காவல்துறை ஆணையர்</title>
		<link>https://patrikai.com/police-commissioner-banned-two-persons-to-enter-to-tirnelvei-border/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 09:32:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ban order]]></category>
		<category><![CDATA[Police Commissioner]]></category>
		<category><![CDATA[Thirunelveli]]></category>
		<category><![CDATA[காவல்துறை ஆணையர்]]></category>
		<category><![CDATA[தடை உத்தரவு]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325741</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது. திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பணமோசடி வழக்கில் தலைமறைவானவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது</title>
		<link>https://patrikai.com/person-on-exile-for-18-years-at-a-nibet-frayd-case-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 10:31:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[18 years]]></category>
		<category><![CDATA[18 ஆண்டுகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[exiled]]></category>
		<category><![CDATA[Money fraud case]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தலைமறைவு]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[பண மோச்டி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323501</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் மதுரை மாவட்டம், தாசில்தார் நகர், ராயல் அவென்யூவை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று முதல் 25 நாட்களுக்கு திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து</title>
		<link>https://patrikai.com/tirunelveli-tiruchendur-passenger-train-cancelle-for-25-days-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 09:12:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[25 days]]></category>
		<category><![CDATA[25 நாட்கள்]]></category>
		<category><![CDATA[cancelled]]></category>
		<category><![CDATA[pasenger trains]]></category>
		<category><![CDATA[Tiruchendur]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[திருச்செந்தூர்]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[பயணிகள் ரயில்]]></category>
		<category><![CDATA[ரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322171</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி இன்று முதல் 25 நாட்களுக்கு திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது/ தெற்கு ரயில்வே வெளீயிட்டுள்ள செய்திக் குரிப்பில் ” திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரயில்கள் 20.03.2025 (இன்று) முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன. *திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் (மார்ச் 20) இன்று முதல் ஏப்ரல் 13 வரை ரத்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
