Tag: தலைவர்

8 எம்.பி.,க்கள் இடைநீக்கம்: என்சிபி தலைவர் சரத்பவார் ஒருநாள் உண்ணாவிரதம்

புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு…

அண்ணி அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராதா? பாஜக தலைவரை கலாய்த்த சஞ்சய் ரவுத்

புதுடெல்லி: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில்…

அரியர் தேர்வுகள் ரத்து; தமிழக அரசின் முடிவு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே

புதுடெல்லி: அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப்…

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி….

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.…

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே…

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம்…

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். நாடு முழுவதும் நாளை 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று…