8 எம்.பி.,க்கள் இடைநீக்கம்: என்சிபி தலைவர் சரத்பவார் ஒருநாள் உண்ணாவிரதம்
புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு…