தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பாரத பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பாரத பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியதமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை…
சென்னை: மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, எப்போதும் போல, மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…
ராமநாதபுரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு தமிழக மீனவர்கள் 19 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…
ராமேஷ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும்…