அதிகரித்து வரும் டெங்கு, ஃபுளு காய்ச்சல்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, ஃபுளு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.…