<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தபால் வாக்கு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 18 Nov 2024 02:35:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>தபால் வாக்கு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிந்த மகாராஷ்டிரா போலீஸ்காரர்</title>
		<link>https://patrikai.com/makarhastra-policeman-posted-his-vote-slip-at-social-media/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 02:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Maharashtra election]]></category>
		<category><![CDATA[Policeman]]></category>
		<category><![CDATA[Postal vote]]></category>
		<category><![CDATA[social media]]></category>
		<category><![CDATA[சமூகவலைத்தளம்]]></category>
		<category><![CDATA[தபால் வாக்கு]]></category>
		<category><![CDATA[போலீஸ்காரர்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1311864</guid>

					<description><![CDATA[மலபார் ஹில் மகராஷ்டிர மாநில போலீஸ்காரர் தனது தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பணியி00ல் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர். இவர்களில் கணேஷ் ஷிண்டே ந்ன்னும் அஸ்தி தொகுதிக்கான தபால் ஓட்டை மலபார்ஹில் வாக்குப்பதிவு மையத்தில் செலுத்தினார். அப்போது அவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சீட்டை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.  இவ்வாறு தபால் வாக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த இன்று முதல் படிவம் விநியோகம்!</title>
		<link>https://patrikai.com/above-85-year-olds-to-cast-postal-vote-form-12-d-distribution-starts-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Mar 2024 04:33:35 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[85 வயதுக்கு மேற்பட்டவர்கள்]]></category>
		<category><![CDATA[Above 85 year-olds]]></category>
		<category><![CDATA[form 12 D distribution]]></category>
		<category><![CDATA[Postal vote]]></category>
		<category><![CDATA[Satyaprada Sahu]]></category>
		<category><![CDATA[சத்யபிரதா சாஹு]]></category>
		<category><![CDATA[தபால் வாக்கு]]></category>
		<category><![CDATA[படிவம் 12 D விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290119</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில்   85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில்,  இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் (FORM 12D) வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார். முதியோர்கள் உள்ள வீடுகளுக்கு   வாக்குச்சாவடி அலுவலர்கள்  தேடிச்சென்று 12D படிவத்தை வழங்குகின்றனர். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தலில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாக்குப்பதிவு நாளில் ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு</title>
		<link>https://patrikai.com/arrangement-made-to-media-persons-for-postal-vote/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Mar 2024 02:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[election date]]></category>
		<category><![CDATA[Media persons]]></category>
		<category><![CDATA[Postal vote]]></category>
		<category><![CDATA[ஊடகத்துறையினர்]]></category>
		<category><![CDATA[தபால் வாக்கு]]></category>
		<category><![CDATA[தேர்தல் நாள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290088</guid>

					<description><![CDATA[டில்லி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன . நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பூத் சிலிப் விநியோகம் நாளை தொடங்குகிறது..</title>
		<link>https://patrikai.com/erode-east-by-election-booth-slip-distribution-begins-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Feb 2023 01:52:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Booth Slip Distribution]]></category>
		<category><![CDATA[Erode East By-election]]></category>
		<category><![CDATA[Postal vote]]></category>
		<category><![CDATA[ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்]]></category>
		<category><![CDATA[தபால் வாக்கு]]></category>
		<category><![CDATA[பூத் சிலிப் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251001</guid>

					<description><![CDATA[ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை முதல்  பூத் சிலிப்  விநியோகம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி கூறினார்., ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, 238 வாக்குச்சாவடிகளும், கூடுதலாக (ரிசர்வ்) 48 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 1,206 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உன்னி,  ஈரோடு கிழக்கு தொகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
